அக்கால எமது ஆசிரியர்கள் அடித்த அடியை மனித உரிமையில் முறையிட்டிருந்திருந்தால

அக்கால எமது ஆசிரியர்கள் அடித்த அடியை மனித உரிமையில் முறையிட்டிருந்திருந்தால்  அவர்கள் இன்றும் சிறையில் இருந்திருப்பார்கள். ...

அவர்கள் அவ்வாறு அடித்து எம்மை திருந்தவில்லை என்றால் நாம் இன்றும் சிறையில் இருந்திருப்போம்.

        பழைய மாணவர் சங்கம்

No comments:

Post a Comment